இருத்தியே பாரென்று சொன்ன ஏத்தமாங் காலாங்கி ஐயர் தாமும் பருந்தியே பக்குவம் பார்த்தெனக்குச் சொன்னார் பாரென்றார் வாசியைத்தான் பூரணத்தில்லயிக்க மருந்தியே கண்ணிமைக்குள் வாயில்வந்து கலங்கும் மருவிரண்டும் பிறந்திறந்து வித்திதென்றார் மறித்துமே மவுனத்தை விடாதேயென்றார் மகத்தான விதுரண்டால் பிறப்புமாச்சே |