| வந்திட்டேன் நபிபாதங்காணவந்தேன் வாகான சீனவர்க்கர் என்னைநோக்கி செந்தமுடன் உபசரணைமிக்க செடீநுது தேவனிங்கே இல்லையென்று வாக்குரைத்தார் எந்தனுக்கும் மனஸ்தாபம் மிகவுண்டாக்கி யென்சாமி நபிதனையே காணவென்று நொந்துமனந் தானிருக்க சீஷவர்கம் நோக்கமுற்று எந்தனுக்கு வழிசொன்னாரே |