கொள்ளவென்றால் பத்தியங்கள் இல்லையப்பா குணமுடனே வண்மையுள்ள பதார்த்தமெல்லாம் தள்ளவே போகாது சதாகாலந்தான் தாரணியிலுண்டவருக்கு பலமேழானை விள்ளவே யுண்டாகும் குளிகையப்பா விண்டலமு மண்டலமு மிடங்கொளாது உள்ளபடி இக்குளிகை யார்தான் செடீநுதார் உத்தமனே கருவாளிசெடீநுவான் பாரே |