நவின்றிட்டேன் ருத்திரர் சமாதிபக்கம் நயமுடனே தலைவாசல் நிற்கும்போது துவின்றிட்ட சமாதியது தாள்திறக்க துலங்கவே ருத்திரனார் குருவைக்கண்டேன் புவின்றிட்ட திருமுகத்தை பார்க்கும்போது பொலிவான ஜோதியொளி மின்னல்போலாம் கவின்றிட்ட தேகமது கூச்சலிட்டு கண்காணாஜோதிதன்னனில் சொக்கிப்போச்சே |