சொன்னவுடன் குளிகையது பூண்டுகொண்டு சுற்றியே பார்த்துமங்கே இருந்தபோது மன்னனா மரிச்சந்திரன் பாட்டன்தானும் மகபதியான் கொலுக்கூட சமாதிதன்னை பன்னவே பார்க்குகைக்கு வருகிற்சென்றேன் பாராளுஞ்சமாதியிலே வாக்குண்டாச்சு நன்னயமா எந்தனுக்கு ஞானோபதேசம் நவின்றிட்டார் ராஜமன்னர் நவின்றிட்டாரே |