நவிலவே வினோதமென்ற வித்தைதானும் நாதாக்கள் செடீநுததில்லை நாட்டிலேதான் புவியுடனே காலாங்கி நாதர்பாதம் புகடிநச்சியுடன் தாள்வணங்கி சாற்றலுற்றேன் பவிமதிசந்திரன் போல் காரந்தன்னைப் பக்குவமாடீநுதான்பொரித்து முட்டைபோல் குவியலுடன் தான்சீவி வளவதாக கொற்றவனே முட்டைபோ லெடுத்துக்கொள்ளே |