வைக்கவே கதிரோனின் சுடரினாலே வாகான முட்டைக்குள்ளிருந்த நீராம் மெடீநுக்கவே சுடர்கண்டபோதேயப்பா மேலெழும்பி முட்டையது பறக்கும்பாரு மொடீநுக்கவே பூமிவிட்டு பறக்கும்போது மேன்மையுடன் மாந்தரெல்லாம் நடுங்குவார்கள் செடீநுக்கவே வாச்சரியம் இந்தப்போக்கு ஜெகதலத்தில் கிட்டாது சிவயோகிக்கே |