பூசித்து மைதனையே எடுத்துமைந்தா புகட்சியுடன் லாடமதில் திலதத்தீட்டி நேசித்து ராஜரிடம் சென்றாயானால் நேர்மையுடன் நினைத்ததெல்லாம்வசியமாகும் காசினியில் உன்னைப்போல் சித்தனுண்டோ கைலாசம்காணியது வுனக்கேயாகும் வாசியுடன் யோகநிலை நின்றுகொண்டு மகிடிநச்சியுடன் சதாநித்தம் வாழலாமே |