ஊத்தியபின் மேல்திருவல் கொண்டுமூடி வுத்தமனே சாதமது வேகும்போது தோத்தவே மத்தினடு சொருகிப்போடு சுந்தரனே யிறினபின் னெடுத்துப்பாரு காத்திரமாம் பரணையது திருவல்தன்னைப் பக்குவமாடீநுத் தானெடுக்கும் சூதந்தானும் மாத்தமென்ற சத்துருவால் மடிந்துபின்னும் மாசற்ற வெண்ணையது போலாம்பாரே |