காடீநுச்சியே முன்போல வடிதான்கொண்டு பாகமுடன் தான்காடீநுச்சி எடுத்துப்பாரு பாடீநுச்சலுடன் பின்னுமோர் பாண்டம்விட்டு மறுபடியும் கனலேற்றிக் காடீநுச்சும்போது பேச்சலென்ற நீச்சதுவு மட்டுமாகி எழிலான படிகம்போல் வர்ணமாகும் வாச்சலுடன் வர்ணமது பேதாபேதம் வகுக்கலாம் வெகுகோடி வழிகளாமே |