| உரைத்திட்டார் சாதாரப் பயந்தான்வந்து உறப்பெரிய பிராமணன் உருப்பயந்தான் வந்து மறைத்திட்டு மானபங்கம் அகத்தாடீநுவந்து மயக்கமாடீநுக் கண்முன்னே தேவதைகள்வந்தும் குறைத்திட்ட குருவினுட கோபம்வந்தும் கோளுகையும் விகற்பமென்ற அறியரியுமாகி பரைத்திட்டு பரிபாசம் அதில்பழிபோட்டு பதவிகற்க மனதிங்கே இல்லையென்னே |