ஆச்சுதாம் காலாங்கிநாதருக்கு அப்போதே சாபமது நேர்ந்துதங்கே மாச்சலுடன் காலாங்கிநாதர்தாமும் மகத்தான சொரூபமென்ற குருவையெண்ணி நேச்சலுடன் சாபமதை நிவர்த்திசெடீநுய நேர்மையுடன் தன்மனதில் நினைத்தபோது கூச்சலென்ற சாபமது நிவர்த்தியாச்சு கொற்றவனே திரேதாயினுகத்தில்தானே |