கண்டவுடன் காலாங்கிநாதர்சாமி கருத்துடனே சமாதியிடம் சென்றபோது அண்டமுனி ராட்சசர்கள் அசுரார்கூட்டம் அணியணியாடீநு வுலாகொடுத்து நின்றாரங்கே சண்டையிடும் ராவணனார் சமாதிகண்டார் சாங்கமுடன் ரிஷிகளெல்லா மங்கிருந்தார் தெண்டமுடன் சமாதியிடம் சென்றபோது தீரமுடன் வுளவையெல்லாம் கேட்டிட்டாரே |