கேட்டவுடன் காலாங்கிநாதர் தாமும் கிருபையுடன் கிருபையுடன் சமாதியிடம்போகவஞ்சி நாட்டமுடன் நடுமையம் கோட்டைக்குள்ளே நலமுடனே காலாங்கி பெருமூச்சுவிட்டு தேட்டமுடன் ராவணனார் பாதங்காண தேர்வேந்தே எனக்குகுறைநேரலாச்சு கோட்டமுடன் மனக்குறைகள் நேர்ந்ததென்று கூறினார் காலாங்கிநாதர்தாமே |