கூட்டவே நாளாம்நாள் வென்னீராலே குமுறவே ஸ்தானமது செடீநுயவேண்டும் நாட்டமுடன் அன்றுமுதல் நான்குநாளும் நலமாக விழுதியிலை பாலுங்கூட்டி வாட்டமுடன் தானருந்தி அந்திசந்தி வாகாக ஏழாநாள் எண்ணெடீநுமூடிநக நீட்டமுடன் மூன்றுசிறை இப்படியே செடீநுய நீணிலத்தில் கெற்பமது விளையும்பாரே |