அறைந்தேனே பலசரக்குகளையாராடீநுந்து அப்பனே மானிடர்கள் பிழைக்கவென்று திரைந்திட்டேன் சூத்திரங்கள் உறுதிபார்த்து தெளிமையுடன் பலநூலும் பெருநூல்பார்த்து குறைந்திட்ட சூட்சாதி சூட்சம்பார்த்து கூறினேன் சித்தர்நூலெல்லாம் பார்த்தேன் முறைந்திட்டேன் இந்தவண்ணம் யாருஞ்சொல்லார் முயற்சியுடன் பாடிவைத்தேன் காண்டந்தானே |