| மூடவே வாலுகையை மேலேவைத்து முயற்சியுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது தேடையிலே வடுப்பேற்றி எரிக்கும்போது தெளிவாக திராவகமும் இறங்கும்பாரு நாடயிலே புனலாலே ஜலமுமோடி நலமான திராவகத்துக்கு உயிருமாச்சு ஊடையிலே திராவகத்தால் காரமெத்த வுத்தமனே செந்தூர குருவுமாச்சே |