போடையிலே ஜலமதுதான் பாண்டமிட்டு பொங்கமுடன் பட்சம்சென்றெடுத்துப்பாரு கூடையிலே ரண்டுமொன்றாடீநு சேர்ந்துகொண்டு குணமான சிட்டம்போலிருக்கும்பாரு நாட்டமுடன் இரும்பென்ற வாலைக்குள்ளே நளினமுடன் தான்கொட்டி வரைத்திட்டேதான் சாடவே சீலைக்கட்டு காரமேற்றிச் சார்பாகக் கரைகட்டி யோரந்தீத்தே |