சக்கரமுமாட்டியே வாலைதன்னை சாங்கமுடன் புகையென்ற வாலைதன்னால் தக்கபடி திருப்பலுடன் கோணித்தன்னைச் சாந்தமுடன் தானரைத்துக் குளத்துக்கேற்றி ஒக்கவே தெளிவதனை மேலேநோக்கி உவமையுடன் போகவே வழியுண்டாக்கி பக்கமுடன் தௌஇவதனில் பூநீறுசேர்த்து சார்புடனே தொட்டிதனில் கரைத்திடாயே |