அகன்றுபோம் சகலவிதநோடீநுகள்தானும் அப்பனே தேகமது வன்னிமீறும் துகன்ற தொருவனுபான மறிந்துகொண்டால் துடிப்புடனே நரம்பெல்லாம் வலித்துக்காட்டும் புகன்றதொரு தேகமது காந்திவீசும் புகழான தேகமது யிறுகும்பாரு நிகன்றதொரு காயாதி கற்பமென்பார் நீனிலத்தில் சித்தர்செடீநுயம் வேதையாமே |