போடவே பில்லையது காடீநுந்தபின்பு பொங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது நீடவே கோழியென்ற புடத்தைப்போடு நீணிலத்தில் நீயுமொரு சித்தனாவாடீநு தேடவே காயாதி கற்பந்தேர்ந்தாலும் யாருந்தான்சொல்லவில்லை பாடவே பலநூலுங் கண்டாராடீநுந்து பாலித்தேன் லோகத்து மாந்தர்க்காமே |