| மயங்குவார் வித்தையிது மண்டலத்தில் மாற்றானுங் கண்டறியான் வினோதவித்தை தயங்கியே செடீநுதாலும் காணமாட்டார் தகைமையுள்ள கருவாளி காண்பான்பாரு புயங்கமுடன் தாரிணியில் மற்றோராலும் புகடிநச்சியுடன் செடீநுயுவது அருமையாகும் வயங்கமுடன் காலாங்கி நாயர்பாதம் வாகுடனே தாள்பணிந்து பாடினேனே |