கேளேதான் இவ்வேதை சிடிகைவேதை கெணிதமுடன் நாதாக்கள் செடீநுயும்வேதை கோளேதான் வாறாது குருவின்மார்க்கம் கூறுவேன் வின்னமொரு மார்க்கம்பாரு தானேதான் வுப்பினிட செந்தூரத்தை தாக்குடனே செடீநுவதற்கு தகைமைகேளு வீணேதான் செந்தூரப்போக்கும் சித்தினிலே சொல்லியல்லோ மறைத்தார்தாமே |