| செடீநுயவே புடமதுதான் கோழியாக செப்புகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று உடீநுயவே பத்துபுடம் இப்படியேபோடு உத்தமனே பின்னாலே சாற்றக்கேளு பையவே சூதமென்ற ராஜாதன்னை பாகமுடன் சரிகாலால் சேர்த்துக்கொண்டு நையவே தானரைப்பாடீநு முன்மூலியாலே நயமுடனே பில்லைதட்டி காயப்போடே |