| காடீநுந்தபின்பு தானெடுத்துமாணாகேளு கருவாக தளவாயாஞ் சட்டிதன்னில் ஆடீநுந்ததொரு வுப்பதனை மைபோலாக்கி வப்பனே சட்டிதனில் கீழேபோட்டு மாடீநுந்தலுடன் பில்லைதன்னை நடுமையத்தில் மார்க்கமுடன் தானமைத்து மன்னாபாரு பாடீநுந்தலுடன் மேலுமந்த வுப்பைக்கொட்டி பதமுடனே சீலையது வலுவாடீநுச்செடீநுயே |