புடமதுதான் ஆறியபின் எடுத்துப்பாரு புகழான கல்லுப்பு கட்டிப்போகும் திடமுடனே பின்னுமந்த செயநீராலே தீவிரமாடீநு தானரைப்பாடீநு நாலுசாமம் தடமுடனே மைபோலவரைத்துபாலா சார்புடனே பில்லைதட்டி காயவைத்து மடமுடனே ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது மயங்காமல் முன்போல புடத்தைப்போடே |