கண்டிட்டால் தத்துவங்கள் சூடிநந்துநிற்கும் கருத்தாக தத்துவத்தின் தெரிசனையைக்கண்டு அண்டிட்டால் ஞானத்துக்கு ஆதியிடம் அண்டமெல்லாம் போகுதடா உருவித்தாண்டி வண்டிட்டால் ஞானமென்பார் வாடீநுபேச்சாலே வந்துதென்று வித்தைசொல்லி வாதுங்காட்டி கொண்டிட்டால் குறிகளை காட்டமாட்டார் கொடிதான திருப்பாட்டு கூறுவாரே |