அரைக்கையிலே தும்பையென்ற பூண்டினாலே அப்பனே நாற்சாமமரைத்தபோது நிரைக்கையிலே மனம்போலாகும்பாரு நேர்மையுடன் ரவிதனிலே காயவைத்து திரைக்கமுடன் கல்வத்தில் பொடியாடீநுச் செடீநுது திறமுடனே காசியென்ற குப்பிதானும் வரைக்கமுடன் குப்பிக்குச் சீலையேழு வாகுடனே வாலையிட்டுச் சீலைசெடீநுயே |