கழன்றுமே போகுமது சிலேத்துமந்தானும் கண்ணிலுள்ள வியாதியெல்லாம் கதிகெட்டோடும் கழன்றுமே தேகமது கற்றூணாகும் தகைமையுடன் எந்நாளு மிருக்கலாகும் பழன்றுமே சாமாதிக்குள் இருக்கலாகும் பாரினிbலெ நீயுமொரு சித்தனாவாடீநு அழன்றுமே போகாதே வீண்போகாதே அப்பனே தேகமது கற்றூணாமே |