கூட்டியே சூதமுடன் குழியானைக்கண் கொற்றவனே கரும்பூனை கண்ணுதானும் மாட்டியே தேவாங்கு கண்ணும்கூட்டி மயங்காமல் சுழல்வண்டு தானுஞ்சேர்த்து தாட்டிகமாடீநு கஸ்தூரி பூரந்தானும் தான்கலந்து தயிலமதி லரைப்பாயப்பா வாட்டமுடன் தானரைக்க மைபோலாகும் மன்னவனே மைபோலே யாகும்பாரே |