தானான காண்டமேழாயிரந்தான் தாக்கான கருக்குருவுங் காணலாகும் பானான மார்க்கமுதல் அறியலாகும் பாலகனே இந்நூல்போல் ஆருஞ்சொல்லார் தேனான இந்நூல்தான் குருநூலாகும் தேர்ந்தெடுத்தேன் காண்டமது சத்தகாண்டம் மானான மனோன்மணியாள் தேவிதானும் மகிடிநச்சியுடன் தான்கேட்டு மகிடிநந்திட்டாளே |