| மாற்றான பொன்னதுவும் ஆறேயாகும் மகத்தான தங்கமது மூன்றுக்கொன்று நீற்றான விரண்டையுந்தான் ஒன்றாடீநுக்கூட்டி நிறையுடனே தானுருக்கி மன்னாபாரு கூற்றான பொன்னதுவும் எட்டெயாகும் குணமான பசுந்தங்கம் அதற்கீடாகும் தூற்றான தயிலமது வேதிக்கும்பார் துறையான முறையதுதான் அதீதம்பாரே |