| அரைத்துமே சிமிடிநதனிலே பதனம்பண்ணு அப்பனே செம்பதுதானெடுத்துக்கொண்டு வரையுடனே செம்புநிகர் மெழுகெடுத்து வளமாக தானுருக்கி கிராசமீவாடீநு குறையாமல் செம்புருக்கி நிற்கும்போது குறிப்புடனே வரிசைபெறத் தன்னிலீவாடீநு நிறையுடனே செம்பதுவும் சுத்தியாச்சு நிலையான களிப்பதுவும் ஏகலாச்சே |