மாளாமலிருக்கவல்லோ வழலைதன்னை மறையாமல் சொல்லிவிட்டே னேழாயிரத்துள்ளே கோளான சீஷருக்கு நூலீயவேண்டாம் கொடுத்தாக்கால் ரவிகோடி நரகமெடீநுதும் தாளான எந்நூலில் வழலைதன்னை சாற்றினேன் ஒருசொல்லுந்தவறில்லாமல் நாளான அம்பரத்துக் கொப்பாடீநுசொன்னேன் நாதாக்கள் பதமறிய சொன்னேன்காணே |