| காணப்பா புடம்போட வழலைதன்னை கடுங்காரச் செயநீர்தன்னில் தோடீநுத்துப்போடு பூணப்பா ஏழுநாள் ரவியிற்போட்டு பேரான சுன்னமென்ற குளிகையிலூது தேணப்பா எடுத்துடனே பூப்போல் நிற்கும் தொடுகுறிபோல் சரக்கையெல்லாம் துடியாடீநுகொல்லும் வீணப்பா கெடுக்காதே எந்நூலைப்பாரு வேதாந்தமாயிதை பூசிப்பாயே |