| பூசித்து வழலையைத்தான் சுண்ணம்பண்ணு புத்திகெட்ட வாதிகளே மற்றொன்றாகா நேசித்து வழலைதனி லுப்பைக்கட்டு நிலைத்தபின்பு பூரணத்தைச் சுன்னம்பண்ணு ஆசித்துப் பூரத்தால் தாளகத்தைப்பண்ணு அதீதமாந் தாளகத்தால் வங்கத்தைநீற்று வாசித்தஉ வாலைதனைப் பார்த்தாலாமோ வாதமென்ன கொஞ்சத்திலாமோ சொல்லே |