பண்ணியதோர் குழம்புக்குள்ளே பாறையுப்பு பலம்பத்து நிறுத்தெடுத்துப் பாக்குபோல ஒண்ணியதோர் குழம்புக்குள் பிசறிவாட்ட உற்றுநன்றாடீநு குழம்பையெல்லாம் பிரட்டிபோடு கண்ணியதோர் தீயிற்குள் முதிமவாட்டி நலமான வுவர்மண்ணும் கிளிஞ்சள்நீரும் கண்ணியதோர் அமுரிவிட்டு பிசைந்துகொண்டு கடுகவே கீடிநமேலும் மடபோல்மூடே |