சுருக்கிடவே சூதமது வெண்ணடீநுபோலாம் துடியான சூடனுட தீயில்வாட்டு உருக்கிடவே கரண்டிதனில் எண்ணெடீநுகுத்தி யுருக்கமணிபோல் நின்றாடுங்கரியினுள்ளே உருக்கிடவே செம்மட்டில் தாடிநவடமாடீநுக் கோர்த்து உத்தமனே ஐந்தெழுத்தும் எட்டெழுத்துமோதி நருகிடவே மனோன்மணித்தாடீநு முன்வந்துநிற்பாள் நாடினதெல்லாஞ் சொல்லிரட்சிப்பாளே |