| போமென்று விடுகாதே புகலக்கேளு புத்தியுள்ள பாலகனே இன்னஞ்சொல்வோம் தாமென்ற மேதியின்பால் கற்றாழம்பால் தயவாக சமனிடையாடீநு எடுத்துக்கொண்டு நாமென்ற லிங்கமதை சுருக்குத்தாக்கு நாயகனே லிங்கமது வுருக்குபோலாம் காமென்ற லிங்கத்துக்கு அங்கிசொல்வேன் கருவான தாம்பரத்திற் களங்குசெடீநுயே |