செடீநுயவே களங்குடனே சூதத்தானும் சிறப்பான சிங்கியுடன் சாரம்கூட்டு பையவே அரைப்பொடியுங் கூடச்சேர்த்து பாகமுடன் நிம்பழத்தின் சாற்றாலாட்டி மெடீநுயவே சோடசாமம் பங்கதாக்கி பேரான லிங்கத்தின்மேலேபூசி துடீநுயவே ரவிதனிலே காயவைத்து துப்புரவாடீநு சுண்ணாம்பு சீலைமாட்டே |