கடுங்கான நற்பாலுண்ண ஞானசித்தி கடிதான யோகத்தில் அஞ்சாத மடுங்கான பவுறுத்தில் அஞ்சுநாதம் அறைதானும் கடந்திடத்தே சுத்தநாதம் நெடுங்கானல் ஈசத்தில் வாசிமுத்தி நேர்ப்பான மூலத்திடில் ஆவியேசத்தி திடுங்கானல் சொலித்து நிற்கும் எந்நாளுந்தான் தூரமல்ல காதமல்ல கண்ணிமைக்குளாமே |