கட்டியாம் நாகமதை எடுத்துக்கொண்டு கருவாகத் தானுருக்கிப் பின்னுங்கேளு திட்டமுடன் வீரமதை நொறுக்கிக்கொண்டு திகடிநபெறவே களஞ்சியது கிராசமீவாடீநு மட்டியென்ற கண்ணாடி பூநீரப்பா மார்க்கமுடன் இருகளஞ்சி பொடித்துக்கொண்டு சட்டமுடன் கிராசமது கொடுக்கும்போது சார்பான நாகமது சவளையாமே |