| தானேதான் தகடடித்துப் புடத்தைப்போடு தனியான செம்பதுவும் மூட்டங்காணும் மாணேகேள் திரைசவுடு களிம்போடூரல் மார்க்கமுடன் சவளையது எல்லாம்போகும் தேனேதான் யினியதிகம் வூட்டம்காடீநுப்பு திகழான புடநயப்புகரகரப்பு ஏனேதான் இத்தனையும் பொருந்திநிற்கும் எழிலான பொன்னதுவும் பிறவியாச்சே |