ஆச்சப்பா சுன்னமது என்னசொல்வேன் அப்பனே கண்கொள்ளா வேதையாச்சு மாச்சென்ற சுன்னமதை மதியிற்றாக்கும் மயங்காதே பத்துக்கொன்று போடு பாச்சலுடன் வெள்ளியது எட்டுகாணும் பாகமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு காச்சலுடன் கலாடீநுப்புக்கு வறுதிதங்கம் கருவாளி கண்டாலே விடுவார்தாமோ |