கூறினோம் சீனபதிவேதைமார்க்கம் குவலயத்தில் யாரேனும் கண்டதுண்டோ மாறினதோர் கருமான வுளவுமார்க்கம் மகத்தான சுளுக்குமுதல் கருவுவேதை தேறினதோர் கண்கண்ட வேதையாவும் திரட்டினேன் பூதல்த்தார்க்கென்றுசொல்லி ஆறினங்கள் பிறவிமுதல் வைப்பெல்லாந்தான் அப்பனே யாமுரைத்தோம் வுளவுபாரே |