முறையோடு செடீநுதாக்கால் எல்லாஞ்சித்தி முறைதப்பி செடீநுதாலோ எல்லாமோசம் கரையேற வேண்டுமானால் சூதம்பாரு கண்கெட்ட வாதியானால் சூதந்தள்ளு பரையான சூதமது ராசபோசன் பாரினிலே சூதம்விட்டால் வாதம்போச்சு நிறையோடு சாத்திரங்கள் வுளவாராடீநுந்து நிற்பவனே சித்தர்களி லொருவனாமே |