தானான வுத்திரண்டு பாயும்போது தனியான இரும்பதுவும் சவளைபோலாம் தேனான இரும்பதுவும் சவளையாகும் தெளிவான வுருக்கினத்து வெட்டையாகும் மானான தங்கம்போல் கண்விட்டாடும் மார்க்கமுடன் இரும்பினுட வேதைமார்க்கம் கானான தேசத்தார்கள் சீனத்தார்கள் கருவாளி யாகையினால் கண்டார்தாமே |