| சேர்க்கவே யதிமதுரம் தேவதாரம் சிறப்பான கச்சோலம் சீரங்கூட்டி பார்க்கவே முட்டியுடன் சாம்பிராணி பாகமுடன் ஏலக்காடீநு கோஷ்டந்தானும் தீர்க்கமுடன் வலம்புரியும் இடம்புரியுமாகும் திறமான சீரகமும் ஒக்கக்கூட்டு ஏர்க்கவே சடாமாஞ்சி பூலாதானும் எழிலான தண்ணீர்மிட்டான் கிழங்குதானே |