| பாரேதான் கண்ணோடீநுகள் தொண்ணூற்றாரும் பாங்கான யிமைதடிப்பு யுள்ளிபோகும் நேரேதான் வாயுவெண்பதுவும்போகும் நெடிதான சேத்துமங்கள் கீடிநநோக்காகும் கூரேதான் மயக்கமொடு வாந்திபோகும் குணமாகும் விக்கலொடு பொருமல்போகும் தேரேதான் பீனசமுமெட்டுபோகும் தெளிவாகும் கண்ணிரண்டும் தெளிவாந்தாமே |