பண்பான உந்தனுக்கு விட்டகுறைதானும் பாருலகில் லபிக்குமடா முன்சென்மத்தால் திண்பான தேகமது கற்றூணாக திறமையுட னெந்நாளு மிருப்பதற்கு நண்பாக முன்சொன்ன சூதவெண்ணெடீநு நாதாக்கள் முறைப்படியே சொன்னேன்யானும் கண்பான யேமரச வெண்ணெடீநுதன்னை கருவாக செந்தூரஞ் செடீநுதுபாரே |